கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் சவுதி அரேபியா கொரோனா தொற்றைத் தடுக்கக் கடுமையாகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரசு தடை விதித்துள்ள நாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் யாரேனும் சென்றால் 3 வருடம் பயணத் தடையும், கடுமையான அபராதமும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியா அறிவித்துள்ள ரெட் லிஸ்ட்-ல் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UWJkA1
via IFTTT
No comments:
Post a Comment