7வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 28% ஆக அதிகரிக்க ஒப்புதல்..மிகப்பெரிய ரீலிப்.. !

இன்று முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது எனலாம்.  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%ல் இருந்து 28% ஆக அதிகரிக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு இதுவரையில் இது குறித்த எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3r6Jj8m
via IFTTT

No comments:

Post a Comment