கொரோனா காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம்.. 78 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த வேளையிலும் இந்தியச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் அதிகளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். அந்த வகையில் 2020-21 நிதியாண்டில் மட்டும் சுமார் 78 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க விண்ணப்பித்துப் பதிவு செய்துள்ளதாகக் கார்பரேட் விவகாரத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BSghOy
via IFTTT

No comments:

Post a Comment