ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இது குறித்தான எந்த அறிவிப்பினையும் மத்திய அரசு வழங்கவில்லை. ஆக அகவிலைப்படியில் இருந்து வரும் முடக்கம் இதுவரையில் நீக்கப்படவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களிடையே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ybox9R
via IFTTT
No comments:
Post a Comment