8 லட்சம் டூ 4.3 கோடி ரூபாய்.. விவசாயத்தில் புதுமை படைத்த சேலம் செல்வகுமார்..!

இந்தியாவில் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஏக்கம் சுத்தமான குடிநீர், பூச்சி மருத்து இல்லாத காய்கறி-பழங்கள், தரமான பால் நம் குடும்பத்திற்கு அளிக்க முடியுமா என்பது தான். அப்படிக் கிடைத்தாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியிலான இடைவெளி மிகவும் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த இடைவெளியைக் குறைத்தால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rKMN0n
via IFTTT

No comments:

Post a Comment