நாடு முழுவதும் கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பலரும் கடந்த சில மாதங்களாகவே அடிப்படை வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் கட்ட அலையின் போது பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்தனர். வாழ்வாதரத்தினையும் இழந்து தவித்தனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் அன்பானவர்களை, பலரும் இழந்தனர். இதற்கிடையில் அத்தியாவசியம் தவிர, மற்ற துறைகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xsRKgm
via IFTTT
No comments:
Post a Comment