கொரோனாவின் பரவலுக்கு மத்தியில் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து, ஆன்லைன் பாடங்களை கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பரவலுக்கும் மத்தியில் பல மாணவர்கள் ஆசிரியர்கள் ஆன்லைனில் நடத்தும் பாடங்களை, பல சவால்களுக்கும் மத்தியில் பெற இயலாமல் தவித்து வருகின்ன்றனர். குறிப்பாக ஆன்லைன் கல்வி முறையால் போதிய வசதிகள் இன்மையால் இதனை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BYXul1
via IFTTT
No comments:
Post a Comment