இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வேலையில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பாதித்துப் பல கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைந்து வரும் காரணத்தால் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கடந்த ஒரு மாதமாக உருவாகி வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3h5AY1g
via IFTTT
No comments:
Post a Comment