பணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..!

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டில் பல நூறு கோடி ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெற்று வருவது தெரிய வந்தது. இதனால் பல பணக்காரர்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் பல NRI, வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள், மற்றும் பெரும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VgFL7n
via IFTTT

No comments:

Post a Comment