பல்வேறு நாடுகளுக்கும் படையெடுக்க போகும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் அதிரடி திட்டம்..!

எங்களுக்கு எப்படி நடப்பது என்று தெரியாது. ஆனால் ஓடத் தெரியும் என பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். யோகா குருவாக அறிந்த இவர் தற்போது சிறந்த வணிகர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார் எனலாம். இவரது நிறுவனத்தின் பதஞ்சலி பொருட்கள் சந்தையில் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. குறிப்பாக திவால் நிலைக்கு தள்ளப்பட்ட ருச்சி சோயா நிறுவனத்தினை 4350 கோடி ரூபாய்க்கு கைபற்றி, இன்று லாபகரமான நிறுவனமாகவும் மாற்றியுள்ளார் ராம்தேவ்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hVygM8
via IFTTT

No comments:

Post a Comment