நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தினை விட, எரிபொருள் விலையானது வேகமாக அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே பல நகரங்களில் செஞ்சுரி அடித்துள்ள நிலையில், இன்று தமிழ் நாட்டின் தலை நகரான சென்னையிலும் 100 ரூபாயினை தாண்டியுள்ளது. இதே மும்பையில் 105 ரூபாயினையும் தாண்டியுள்ளது. இதே டெல்லியில் 99.16 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 99.04 ரூபாயகவும், சென்னையில் 100.13 ரூபாயாகவும், இதே மும்பையில் 105.24 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xeHGHN
via IFTTT
No comments:
Post a Comment