புதியதாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய வேண்டுமா.. இதனை கவனித்து பிறகு முதலீடு செய்யுங்கள்..!

கிரிப்டோகரன்சி என்பது நாணயம் போலவோ அல்லது ரூபாய் தாள்களை போலவோ அல்லாது டிஜிட்டல் நாணயங்களாகும்.இந்த நாணயங்கள் எந்த நாட்டு அரசாலும் அல்லது ஒழுங்குமுறை அமைப்பாலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக தனி நபர்கள் மூலமாக வெளியிடப்படக்கூடிய விஷயம்.இதனால் இதில் ஆன்லைன் மோசடிகளும் உள்ளிட்டவற்றை பற்றிய அச்சமும் பலவாறு இருந்து வருகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wL2mWR
via IFTTT

No comments:

Post a Comment