வேலைவாய்ப்பு இழப்பு இல்லை.. துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நாயக்..!

கொரோனா தொற்று இருந்த போதிலும் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் எவ்விதமான வேலைவாய்ப்பு இழப்பும் இல்லை என மத்திய அமைச்சரான ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் நாட்டின் வர்த்தகம் குறைந்த காரணத்தால் முக்கியமான துறைமுகத்தில் கப்பல் வருகை மற்றும் கண்டெய்னர் வருகை கணிசமாகப் பாதிக்கப்பட்டது, ஆனாலும் வேலைவாய்ப்பில் எவ்விதமான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zmzdDa
via IFTTT

No comments:

Post a Comment