இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..!

நேபாளத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான பினோத் சவுத்ரி இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக இந்தியாவில் புதிதாக நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..! வாய் வாய் நூடுல்ஸ் பிராண்ட் இந்தியாவில் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iZ3ils
via IFTTT

No comments:

Post a Comment