இன்றைய காலகட்டத்தில் சம்பாதிப்பது கூட எளிதாக இருந்தாலும், அதனை சேமிப்பது என்பது மிக கடினமான விஷயமாகவே உள்ளது. பலரும் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், இருக்கும் காசையெல்லாம் முதலீடு செய்து விட்டு, பின்னர் முதலீட்டினையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் மூத்த குடிமக்கள் எனும்போது இன்னும் 100/100 பாதுகாப்பான திட்டமாக இருக்க வேண்டும். அப்படி நினைப்பவர்களுக்கு
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2Uzjdiy
via IFTTT
No comments:
Post a Comment