சாமானிய மக்களை பந்தாடும் பணக் கஷ்டம்.. குண்டுமணி தங்கத்தையும் விற்கும் மோசமான நிலை..!

கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பலர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்த காரணத்தால் கையில் இருக்கும் சேமிப்புகள் அனைத்தையும் செலவு செய்தது மட்டும் அல்லாமல் கல்வி, மருத்துச் செலவுகளுக்குக் கையில் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்துப் பணப் பிரச்சனைகளைத் தீர்த்து வந்தனர். பிஎஃப் வாடிக்கையாளர்களா நீங்கள்.. பிஎஃப் கணக்கில் இந்த தவறுகளை எல்லாம் தவிருங்க.. !

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ASFA2t
via IFTTT

No comments:

Post a Comment