கொரோனாவின் கோரப்பிடிக்கும் மத்தியில் பலரும் எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. பலர் ஏற்கனவே இந்த பிரச்சனையை அனுபவித்திருக்கலாம். அது வேலையிழப்பு. வேலையின்மை. வருமானமின்மை. வருவாய் இழப்புகள். கொரோனா காலத்தில் பல லட்சம் பேர் தங்களது வேலையை இழந்து, தங்களது வாழ்வாதரத்தினை இழந்தனர். பல வகையிலும் இன்னல்களை அனுபவித்தனர் எனலாம். அந்தளவுக்கு இந்த கொரோனா மக்களை பாடாய் படுத்தி வருகின்றது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3qMdjGv
via IFTTT
No comments:
Post a Comment