இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். இது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மூன்று மடங்கு லாபத்தினை கண்டுள்ளது. இது சுத்திகரிப்பு மார்ஜின் மற்றும் அதிகரிப்படியான எண்ணெய் இருப்பின் காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xeThpJ
via IFTTT
No comments:
Post a Comment