வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிகப் பென்ஷன்..!

பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பென்ஷன் தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார். தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்..

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3DmDM2Y
via IFTTT

No comments:

Post a Comment