கிராமத்தில் இண்டர்நெட் மோகம்.. டேட்டா பயன்பாடு 400% அதிகரிப்பு..!

இந்தியா டெலிகாம் சந்தை பெரு நகரங்களைத் தாண்டி தற்போது கிராம மக்களையும் நேரடியாகச் சென்றடையத் துவங்கியுள்ளது. மத்திய அரசு இதற்காகப் பிரத்தியேகமாகத் திட்டங்களை உருவாக்கியுள்ளதன் பயன் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய கிராம மக்கள் மத்தியில் இண்டர்நெட் பயன்பாட்டு அளவு கடந்த ஒரு வருடத்தில் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ftMSAW
via IFTTT

No comments:

Post a Comment