மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மற்றும் நித்தி அயோக் இணைந்து வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தில் அரசுக்குச் சொந்தமாகச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை (தற்காலிகமாக) செய்து, நாட்டின் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2022 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுக் காலத்தில் மத்திய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3j6PzdI
via IFTTT
No comments:
Post a Comment