ஊழியர்கள் வீட்டில் கேமரா வைத்து கண்காணிக்கும் டெலிபர்பாமென்ஸ்.. ஊழியர்கள் கவலை..!

உலகின் முன்னணி பிபிஓ சேவை நிறுவனமான டெலிபர்பாமென்ஸ்-ன் ஊழியர்கள் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தனது ஊழியர்கள் வீட்டில் AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு ஊழியர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. பல லட்சம் ஊழியர்களின் தனியுரிமையைப் பரிக்கும் இந்த நடவடிக்கையை எடுக்க டெலிபர்பாமென்ஸ் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?!  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3yFVZpv
via IFTTT

No comments:

Post a Comment