உத்தர பிரதேசத்திற்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாட்டுக்கு இழப்பு..!!

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட அனைத்து முன்னணி மாநிலங்களும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தொழில் துவங்கவும், அலுவலகத்தை அமைக்கவும் அழைப்பு விடுத்து வரும் நிலையில், யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவின் 3 முக்கிய நிறுவனங்கள் தொழில் துவங்க முடிவு செய்துள்ளது. இதை ஜாக்பாட் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது..

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3z5v5aX
via IFTTT

No comments:

Post a Comment