ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகத் தாலிபான்கள் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அந்நாட்டிற்குள் இருக்கும் மொத்த வர்த்தகம், வங்கிகள், நிதி ஆதாரங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாகச் சர்வதேச ராணுவ பாதுகாப்பு இருக்கும் காரணத்தாலும், உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஆதரவு கொடுத்தக் காரணத்தாலும் சில இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zcVVha
via IFTTT
No comments:
Post a Comment