மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் விலையை மூன்றாவது முறையாக இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆட்டோமொபைல் துறையினரின் செலவினம் அதிகரித்து வருகின்றது. வரலாற்று உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பொருளாதாரம்..! மேலும் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gJeyCk
via IFTTT
No comments:
Post a Comment