இந்தியா முழுவதும் பருவமழை பெரும்பாலான இடத்தில் பெய்து முடிந்த நிலையிலும், நாட்டின் 9 முக்கியமான மாநிலத்தில் நீர் சேமிப்பு அளவு கடந்த வருடத்தை விடவும் குறைவாக இருக்கிறது. இதனால் நாட்டின் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவது மட்டும் அல்லாமல் உணவுப் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துப் பணவீக்கம் உயரும் நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ykQHzK
via IFTTT
No comments:
Post a Comment