இந்தியாவில் டிரான் தயாரிக்கவும், அதன் உற்பத்தியைப் பெரிய அளவில் மேம்படுத்தவும் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே பல துறைகளில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் வர்த்தகக் குழுமங்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது டிரோன் தயாரிப்பைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3Bil3ny
via IFTTT
No comments:
Post a Comment