தடையை தாண்டி வேகமாக வளரும் சீன செயலிகள்..!

இந்தியாவில் சீன செயலிகள் மக்களின் தரவுகளை அதிகளவில் திருடி வருகிறது என குற்றம்சாட்டப்பட்டு, 200க்கும் அதிகமான சீன செயலிகளை மத்திய அரசு மக்களின் தகவல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தடை செய்தது. இந்த தடைக்கு பின்பு இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலும் முக்கியமான காரணம் என பேசப்பட்டாலும், சீனா அரசு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WvQ7kC
via IFTTT

No comments:

Post a Comment