தமிழ்நாட்டில் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை: தேசிய பணமாக்கல் திட்டம்

பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் ஒப்புதல் படி, மத்திய நிதியமைச்சகமும், நித்தி அயோக் அமைப்பும் இணைந்து நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காகத் தேசிய பணமாக்கல் திட்டம் எனப் புதிய கட்டமைப்பைத் திட்ட வடிவத்துடன் உருவாக்கி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3B8nGrY
via IFTTT

No comments:

Post a Comment