உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து டிஜிட்டல் பேமெண்ட் உலகின் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், இந்தியா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளத்தின் அஸ்திவாரத்தைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தும் முயற்சியில் புதிய பேமெண்ட் சேவை தளமான e-RUPI அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள e-RUPI மூலம் அரசின் பல திட்டங்களுக்கான நிதியுதவி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jek5RH
via IFTTT
No comments:
Post a Comment