இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான லைப் இன்சூரனஸ் கார்பரேஷன் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் கட்டாயம் ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும், பங்குச்சந்தையையும் காப்பாற்றியது ஐபிஓ தான் என்றால் மிகையில்லை. அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் காரணத்தால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3Ayn7Y5
via IFTTT
No comments:
Post a Comment