இந்தியாவில் பொருளாதார மந்த நிலை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா உள்ளிட்ட பல காரணங்களினால், ஆட்டோமொபைல் துறையினர் பலத்த அடி வாங்கினர் எனலாம். எனினும் தற்போது தான் சற்றே மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். பற்பல கார் நிறுவனங்கள் விற்பனை இல்லாமல் தங்களது உற்பத்தினை நிறுத்தி வருகின்றனர். பலர் தங்களது இந்திய உற்பத்தியினை நிறுத்தி, வேறு நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BPPD8m
via IFTTT
No comments:
Post a Comment