இந்தியாவில் மியூச்சவல் பண்ட் சேவைகளை அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்டிஎப்சி மியூச்சவல் பண்ட் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள குளோபல் பண்ட் திட்டத்தை வெளியிட்டுள்ளது. கிரெடிட் சூசி நிறுவனம் உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் இன்டர்நேஷன்ல் ETF மற்றும் இண்டெக்ஸ் பண்ட் ஆகியவை ஒன்றிணைந்த திட்டமாக இது விளங்குகிறது. மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்தை விற்கும் இந்தியாபுல்ஸ்.. பெங்களூர் நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2YUEoNB
via IFTTT
No comments:
Post a Comment