வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது..? ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..!!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்திய நிதியமைச்சகம் இருக்கும் காரணத்தாலும் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட வாராக் கடன் வங்கி திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்தியுள்ளது மத்திய அரசு. 7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய சலுகை.. தீபாவளிக்கு முன் சம்பளத்தில் உயர்வு..!

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/3ziKN1D
via IFTTT

No comments:

Post a Comment