முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ போதை பொருள்.. 'எங்களுக்கு அதிகாரம் இல்ல சாமி' அதானி குரூப் விளக்கம்

இந்திய வரலாற்றிலேயே இதுவரை சிக்காத அளவிற்கு ஓரே இடத்தில் அதுவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில், கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ அளவிலான ஹெராயின் போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் சோதனையில் சிக்கியுள்ளது. இந்தியாவில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அதிகளவில் மத்திய அரசு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kwLtMY
via IFTTT

No comments:

Post a Comment