சமீப காலமாகவே சைபர் தாக்குதல் மூலம் பல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டேட்டா திருட்டு, ஹேக்கிங், செல்போன் ஹேக் செய்தல் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இதற்கிடையில் சமீபத்திய ஆய்வொன்றில் இந்தியாவில் 11% பேர் தங்களது மொபைல் போன்களில், நிதி ரீதியிலான முக்கிய தகவல்களை சேமித்து வைத்துள்ளனராம். இதனால் என்னென்ன பாதிப்பு? இதனை தவிர்க்க என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VrOQek
via IFTTT
No comments:
Post a Comment