45வது ஜிஎஸ்டி கூட்டம்: மக்கள் எதிர்பார்ப்பு என்ன..?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45வது ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் இன்று துவங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணத்தால் வீடியோ கான்பிரென்சிங் முறையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது தற்போது லாக்டவுன் அறிவிப்புக்குப் பின்பு முதல் முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் 45க்கும் அதிகமான விஷயங்கள் பேசப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இக்கூட்டத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YWh2XW
via IFTTT

No comments:

Post a Comment