வெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.. செப்.10 அம்பானியின் மாஸ்டர் பிளான்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2016ல் ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தின் மூலம் டெலிகாம் துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ரீடைல் வர்த்தகத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zHyfSl
via IFTTT

No comments:

Post a Comment