ரூ.6 லட்சம் கோடி.. முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கிய டாடா..!

மும்பை பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் எந்த நிறுவனம் அதிகப்படியான வருமானத்தைக் கொடுத்துள்ளது என்பது தான் தற்போது அனைவருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்த புதிய வர்த்தகம் மற்றும் பங்கு விற்பனை திட்டம் எதிர்பார்ப்புகள் மூலம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kGhhis
via IFTTT

No comments:

Post a Comment