ஏழை வர்த்தகத்தினருக்கும் மேலும் சுமை ஏற்றும் கேஸ் விலை.. சென்னையில் ரூ.900 தாண்டியுள்ளது..!

ஏழை வர்த்தகத்தினருக்கும் மேலும் சுமையை ஏற்றும் விதமாக சமையல் எரிவாயு விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மொத்தம் 75 ரூபாய் சமையல் எரிவாயு விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து, சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது போகிற போக்கினை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3t5DAAx
via IFTTT

No comments:

Post a Comment