மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.. ரகுராம் ராஜன் சூப்பர் கருத்து..!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம். ஆக நிர்வாகத்தினை எளிமையாக்கவும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். அப்படி மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் தான் ஜனநாயகம் வலுப்பெறும் என்றும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hnSJZf
via IFTTT

No comments:

Post a Comment