கடந்த சில அமர்வுகளாகவே ரியல் எஸ்டேட் பங்குகள் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இத்துறை மீதான எதிர்பார்ப்பும் வலுத்து வருகின்றது. தற்போது வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளதையடுத்து, பொருளாதாரமும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் தேவையும் மீண்டு வந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் ரியல் எஸ்டேட் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3DUMcPp
via IFTTT
No comments:
Post a Comment