சாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..?

நாளை பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கும், பெட்ரோல், டீசலானது ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்டுவது பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இந்த கவுன்சில் கூட்டத்தில் மின்சார வாகனங்கள், மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை ,மற்றும் கொரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hCENL6
via IFTTT

No comments:

Post a Comment