மாத சம்பளதாரர்களுக்கு இது குட் நியூஸ்.. சம்பள உயர்வு அமோகமா இருக்கும்..!

கொரோனா காலகட்டத்தில் முடங்கிபோன வேலை சந்தையானது தற்போது மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளது. பற்பல துறைகளிலும் புதிய பணியமர்த்தல் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சம்பள உயர்வு, பதவி உயர்வு என குதூகலப்படுத்தி வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இரு முறை சம்பள உயர்வு கூட கொடுத்துள்ளன. நாட்டில் முதல் கட்ட

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zW4BJh
via IFTTT

No comments:

Post a Comment