அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ.. கடன்களுக்கு அதிரடி வட்டி குறைப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக வட்டி சலுகை முதல் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. பொதுவாகப் பண்டிகை காலத்தில் ஹோம் லோன் அல்லது கார் லோன்-க்கு மட்டுமே அதிகளவிலான சலுகையை வங்கிகள் அளிக்கும். ஆனால் தற்போது வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்த காரணத்தாலும்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zCSr7h
via IFTTT

No comments:

Post a Comment