பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் வாராக் கடன் அதிகரிப்பு.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..!

இந்தியாவில் சிறு மற்றும் குறு வர்த்தகர்களுக்குக் கடன் வழங்கும் பிரத்தியேக கடன் திட்டம் தான், இந்த முத்ரா கடன் திட்டம். இக்கடன் திட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் 50000 முதல் 10 லட்சம் வரையிலான தொகையை எவ்விதமான துணைஈடு அதாவது collateral இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமர் மோடி பெயரில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38Rl5Xc
via IFTTT

No comments:

Post a Comment