சென்னையில் மெகா தரவு மையம்.. அக்டோபர் மாதம் முதல் செயல்படலாம்.. ஏர்டெல் அதிரடி..!

பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா தனது தரவு மையத்தின் திறனை, 2025க்குள் மூன்று மடங்காக அதிகரிக்க 5,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக ஏர்டெல் நிறுவனம் 7 ஹைப்பர்ஸ்கேல் வளாகங்களை அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த டேட்டா சென்டர்களில் இயங்கும் பசுமை ஆற்றலையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பசுமை ஆற்றாலானது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kVLavb
via IFTTT

No comments:

Post a Comment