பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா தனது தரவு மையத்தின் திறனை, 2025க்குள் மூன்று மடங்காக அதிகரிக்க 5,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக ஏர்டெல் நிறுவனம் 7 ஹைப்பர்ஸ்கேல் வளாகங்களை அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த டேட்டா சென்டர்களில் இயங்கும் பசுமை ஆற்றலையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பசுமை ஆற்றாலானது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3kVLavb
via IFTTT
No comments:
Post a Comment