ரிலையன்ஸ், அதானி, டாடா, ஜின்டால், சோலார், PLI, PLI scheme, reliance, adani, tata, jindal,

இந்தியாவில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வரும் மத்திய அரசு, சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத வகையில் சோலார் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் சோலார் போட்டோ வோல்டாயிக் மாடியூல் தயாரிக்க மத்திய அரசு சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான PLI திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கைப்பற்ற நாட்டின் 4 பெரும் வர்த்தகத் தலைவர்கள் போட்டிப்போட உள்ளதாகத் தெரிகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VWXjGs
via IFTTT

No comments:

Post a Comment