தமிழ்நாட்டில் 101ஐ தாண்டிய பெட்ரோல் விலை.. 5வது நாளாகத் தொடர் உயர்வு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் பண்டிகை காலத்தைக் கூட மக்கள் நிம்மதியாகக் கொண்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலையை உயர்த்தினாலும் மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரியின் காரணமாகப் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை ஆகிய அனைத்தும் அதிகரித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3DnHA3b
via IFTTT

No comments:

Post a Comment