சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்வு.. ஒரே வருடத்தில் ரூ.305 உயர்வு.. சாமானிய மக்கள் கண்ணீர்..!

இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தைகள் அனைத்தும் இதை பெரிய அளவில் நம்பியுள்ளது. ஆனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் வகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WJExmj
via IFTTT

No comments:

Post a Comment